إعدادات العرض
'மீசையைக் கத்தரியுங்கள், தாடியை வளர விடுங்கள்'
'மீசையைக் கத்தரியுங்கள், தாடியை வளர விடுங்கள்'
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : 'மீசையைக் கத்தரியுங்கள், தாடியை வளர விடுங்கள்'.
[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Bahasa Indonesia Tagalog Türkçe اردو 中文 हिन्दी Français Tiếng Việt සිංහල ئۇيغۇرچە Kurdî Hausa Português മലയാളം తెలుగు မြန်မာ Русский Deutsch 日本語 پښتو অসমীয়া Shqip Svenska Čeština ગુજરાતી Yorùbá Nederlands Kiswahili دری Кыргызча Lietuvių Kinyarwanda नेपाली or ಕನ್ನಡ Română Soomaali Српски Wolof Українська Moore Azərbaycan ქართული Magyar Македонски bm አማርኛ Български Malagasy Oromooالشرح
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீசையை கத்தரிக்குமாறு ஆணையிடுகிறார்கள். அத்துடன் அதனை கத்தரிக்காது விட்டுவிடுவதை எச்சரிப்பதோடு அதனை இயலுமான வரை கத்தரிக்குமாறு வேண்டுகிறார்கள். மீசையை நன்கு கத்தரிக்குமாறு குறிப்பிட்ட நபியவர்கள் தாடியை நன்கு அடர்த்தியாக வளர்க்குமாறு கட்டளையிடுகிறார்கள்.فوائد الحديث
தாடியை மழிப்பது ஹராமாகும்.
التصنيفات
இயல்பாக பேணவேண்டிய சுன்னாக்கள்