பள்ளிவாயிலினுள் நுழையும் போதும் அங்கிருந்து வெளியேறும் போதும் ஒத வேண்டிய திக்ருகள்

பள்ளிவாயிலினுள் நுழையும் போதும் அங்கிருந்து வெளியேறும் போதும் ஒத வேண்டிய திக்ருகள்

1- உங்களில் ஒருவர் பள்ளிக்குள் (மஸ்ஜிதினுள்) நுழைகையில் 'அல்லாஹும்மப்பதஹ்லீ அப்வாப ரஹ்மதிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் உனது அருளின் வாயில்களை எனக்கு திறந்து தருவாயாக). அவர் பள்ளியிலிருந்து வெளியேறும் போது 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் நான் உனது அருளை வேண்டுகிறேன்')