إعدادات العرض
1- பிரார்த்தனையே (துஆவே) ஒரு வணக்கமாகும்.
2- பிரார்த்தனையை விட அல்லாஹ்விடம் மிக கண்ணியத்திற்குரிய விடயம் வேறு ஏதுமில்லை.
3- முஸ்லிமான ஒருவர் தன் சகோதரருக்காக மறைவாக கேட்கும் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். பிரார்த்திக்கும் அந்த மனிதரின் தலையருகே நியமிக்கப்பட்ட ஒரு வானவர் இருப்பார்.பிரார்த்தனை செய்யும் அம்மனிதர் தனது சகோதரருக்காக நல்லதை வேண்டும் போதெல்லாம் நியமிக்கப்பட்ட அவ்வானவர் ஆமீன் எனக் கூறி உனக்கும் இது போலவே கிடைக்கட்டும் என்று கூறுவார்.