إعدادات العرض
1- ஒரு முஸ்லிமுக்கு அவனைத் தைத்து விட்ட ஒரு முல்லு உட்பட, அவனுக்கு ஏற்படும் சிரமம், நோய், கவலை, துக்கம்,வேதனைகளை அல்லாஹ் அவனின் பாவத்திற்குப் பிராயச்சித்தமாக ஆக்காமல் இருக்கமாட்டான்.
2- தன் உள்ளத்திலிருந்து உண்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உறுதியாக நம்பும் எவரையும் அல்லாஹ் நரகத்திற்குச் செல்ல விட மாட்டான்.