إعدادات العرض
1- யாரேனும் என்னுடைய இந்த வுழூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படும்
2- தொடக்கு ஏற்பட்ட ஒருவர் வுழூச் செய்யும் வரை உங்களில் ஒருவருடைய தொழுகையை அல்லாஹ் ஏற்க மாட்டான்.
3- யார் தொழுகைக்காக வுழுசெய்து அதனை அழகான முறையில் செய்தால் அவரது பாவங்கள் உடலிருந்து வெளியேறி விடுகின்றன.
4- சுத்தம் ஈமானின் பாதியாகும்.
5- ஒரு முஸ்லிம் அடியான் அல்லது ஒரு விசுவாசி வுழூ செய்யும் போது அவன் தனது முகத்தைக் கழுவியதும் அந்தத் தண்ணீருடன் அல்லது இறுதித் துளி தண்ணீருடன் அவன் தன் இரு கண்களாலும் பார்த்த பாவங்கள் யாவும் வெளியேறி விடும்.